Thursday 3 December 2015

சமயபுரத்தாளே மாரியம்மா


1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!

SAMAYAPURAM MARIAMMAN PUGAZHMAALAI.

SAMAYAPURATHTHAALAY MAARIAMMAA...AMMAA

SANKARIYEY ENGAL MUNNEY VAARUMAMMAA

MALLIGAICH CHARAM THODUTHTHU MAALAIYITTOHM-ARISI

MAAVILAKKU YEHTRIVAITHTHU PONGALUM VAITHTHOHM

THULLIYE ENGAL MUNNEY VAARUMAMMAA-AMMAA

THOOYAVALAY ENTHAAYEH MAARIAMMAA. (SAMAYA)

PATTU PEETHAAMBARATHTHIL DHAAVANIYUM-UNAKKU

PAAVAADAI SAYLAIGALUM KONDU VANDHOHM

ETTU DHISAIGALIYUM AANDAVALAY-AMMAA

EESWARIYE ENTHAAYEY MAARIAMMAA, (SAMAYA)

KATHTHI KADHARUGIROHM KAYTKALAIYOH-THAAYE

KALLAYDHAAN UNMANAMUM KARAIYALAIYOH

ULAGAMEY AADUDHAMMAA UN SIRIPPILAY-ENGAL

UMAIYAVALAY THAAYEY MAARIYAMMAA, (SAMAYA)

KAALIR SALANGAI OLI KAADHAITH THULAIKKUDHAMMAA

PAAVAADAI DHAAVANIYUM THAANAAGA AADUDHAMMAA

POOVAADAI VEESUDHAMMAA POOMAGALAY-UNAKKU

PAAMAALAI KONDUVANDHOM PAARAMMAA.(SAMAYA).

No comments:

Post a Comment