பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாழ்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை மீதிலே அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
யானை முகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வாயிற் படைத்தவர் பக்தர் குறையை தீர்ப்பவர்
மஞ்சலிலே செய்யினும் மண்ணிணாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாற்றும் பிள்ளையார்
ஓம் நம சிவாய என்றே ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாற்றும் பிள்ளையார்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஆறுமுக வேலனுக்கே அண்ணணான பிள்ளையார்
நேறும் துன்பம் யாவையும் நீக்கிவெய்கும் பிள்ளையார்
பிள்ளையார்
கலியுகத்தின் விந்தையை காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலே சுத்துவார்
ஜெய் கணேஷ ஜெய் கணேஷ பாஹிமாம்
ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம்
பிள்ளையார்
No comments:
Post a Comment