Monday 23 November 2015

பிள்ளையார் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாழ்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை மீதிலே அரசமரத்தின்  நிழலிலே 

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் 

யானை முகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர் 

பானை  வாயிற் படைத்தவர் பக்தர் குறையை தீர்ப்பவர் 

மஞ்சலிலே செய்யினும் மண்ணிணாலே செய்யினும் 
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாற்றும் பிள்ளையார் 

ஓம் நம சிவாய என்றே ஐந்தெழுத்து மந்திரத்தை 
நெஞ்சில் நாற்றும் பிள்ளையார் 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 

ஆறுமுக வேலனுக்கே அண்ணணான  பிள்ளையார் 

நேறும் துன்பம் யாவையும் நீக்கிவெய்கும் பிள்ளையார் 

பிள்ளையார் 

கலியுகத்தின் விந்தையை காண வேண்டி அனுதினம் 
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலே சுத்துவார் 
ஜெய் கணேஷ ஜெய் கணேஷ பாஹிமாம்  
ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம் 

பிள்ளையார்

No comments:

Post a Comment