Saturday 26 December 2015

9-ஆம் ஆண்டு ஐயப்ப பூஜை

சுவாமியே சரணம் ஐயப்பா...

"சம்போ மகாதேவா பக்த ஜனசபா" - நடத்தும்

9-ஆம் ஆண்டு ஐயப்ப பூஜையும், அன்னதானமும்

நாள்:- 27-12-2015

நேரம்:- காலை 10-30 மணியளவில்

தலைமை:- அமைந்தகரை "திரு. மதீஷ்வரன்" குருசாமி

இடம்:-  சந்தோஷ் மஹால்,
எண் 243, M.T.H. ரோடு, வில்லிவாக்கம்,
சென்னை - 600 049.
(நாதமுனி திரையரங்கம் - அடுத்து,
சிங்காரம்பிள்ளை பள்ளி எதிரில்)

பஸ் எண்:- 7B, 20B, 20C, 22A, 61, 120, 148, 248, 40, PP40, 48A, 48C, 61D, PP120, 20E, 61C, 61F, 61G, 71, 71E, PP71E

"அனைவரும் வருக ஐயப்பன் அருள் பெறுக"

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல்:-

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா  (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

ஜனனீ – ஜனனீ….பாடல்....

ஜனனீ – ஜனனீ….

ஜனனீ – ஜனனீ ஜகம் நீ – அகம் நீ
ஜெகத் காரணீ நீ – பரிபூரணி நீ

ஜனனீ ஜனனீ – ஜகம்நீ அகம் நீ
ஒரு மான் மடவும் சிறு பூந்திரையும்
ஜடை வார் குழலும் பிடை வாகனமும்

ஜடைவார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இடபக்கத்திலே

நின்ற நாயகியே இடபக்கத்திலே
ஜெகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ (ஜெகன்)

ஜனனீ – ஜனனீ – ஜகம் நீ – அகம் நீ
ஜெகத் காரணீ நீ – பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமா மகளே

தொழும் பூங்கழலே மலைமா மகளே
கலைமா மகள் நீ – கலைமா மகள் நீ

ஜனனீ – ஜனனீ – ஜனனீ
சொர்ண ரோகையுடன் சுயமாகி வந்த
லிங்க ரூபணியே மூகாம்பிகையே

லிங்கரூபணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்

பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடம் நீ ஆ…ஆ…ஆ சர்வ மோட்சமும் நீ..
ஜனனீ… ஜனனீ…. ஜனனீ

ஜெய ஜெய தேவி பாடல்:-

துர்க்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம்

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!

பாடல்: கண்ணதாசன்
தொகுப்பு: கிருஷ்ண கானம்

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
(கோபியரே கோபியரே)

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
(கோபியரே கோபியரே)

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
(கோபியரே கோபியரே) 

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் பாடல்:-

பாடல்: கண்ணதாசன்
தொகுப்பு: கிருஷ்ண கானம்

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! – அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! – அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! – சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! – அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே:-

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே

ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே
நதி காய நேராமல் நீரூற்று தாயே

நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே

வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே
என் வளமான தாயே

பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே

புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
பொன் குறையாமல் வாழ

அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்

அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே

ராதே ராதே ராதே ராதேகோவிந்தா பாடல்:-

ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

நந்தா குமாரா! நவநீத சோரா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

புராண புருஷா புண்ய ஸ்லோகா
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

வேணு விலோலா ! விஜய கோபாலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா 

Friday 25 December 2015

சத்திய ஜோதி தெரியுதையா பாடல்

சத்திய ஜோதி தெரியுதையா

நித்திய வாழ்வு புரியுதையா 

சாஸ்தா ஆலயம் தெரியுதையா

சங்கடம் எல்லாம் மறையுதையா

- சத்திய

மாமலை ஏறிப் போகையிலே

மனதில் இன்பம் தோன்றுதையா

சபரிக் காட்டில் நடக்கையில்

சாந்தி நிறைந்து தோன்றுதையா

- சத்திய

பதினெட்டாம் படிகள் தாண்டையிலே

பக்தியும் எல்லையைத் தாண்டுதையா

பந்தளக் குழந்தையைக் காண்கையிலே

சிந்தையில் சொர்க்கம் தோன்றுதையா

- சத்திய

ஐயனை மனதில் நினைக்கையிலே

ஐயம் எல்லாம் அகலுதையா

மகர ஜோதியைக் காண்கையிலே

மரணத்தின் பயமும் தீருதையா

- சத்திய

கார்த்திகை மாதம் மாலையிட்டு

காலையும் மாலையும் பூஜையிட்டு

இருமுடி தலையில் சுமந்து வந்து உன்

திருவடி துனையென நாடி நின்றோம்

- சத்திய

Friday 11 December 2015

Thedugindra Kangalukkul Oddi Varum Swamy

Thedugindra Kangalukkul Oddi Varum Swamy

Thiruvilakkin Oliyinille Kudi Irukkum Swamy 

Vadugindra Aelaigalin Varumai Theerkum Swamy

Vanjamilla Nallavarkku Arulpuriyum Swamy

Iyappa Swamy Arulpuri Swamy

Thedugindra

Kannanum Nee Ganapathy Nee Kanthanum Neeye-Engal
Kaaval Thaivam Paramasivan Vishnuvum Neeye

Andamellam Kaatharullum Sakthiyum Neeye –Ennmaell
Anbu Vaithu Nathi Varaikum Odi Vanthayae

Iyappa Swamy Innum Arulpuri Swamy

Thedugindra

Thanthaiundu Annaiundu Enthan Manaiyille –Oru
Thambi Mattum Pirakka Vendum Unthan Vadiville

Anbu Kondu Thanthaikavan Saiyum Paniyille- Nangal
Aandu Thorum Vanthu Nirpome Unthan Nilalile

Iyappa Swamy Innum Arulpuri Swamy

Thedugindra

தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி 
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி 
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி 
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி 
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி 

 (தேடு) 

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே-எங்கள் 
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே 
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே-என்மேல் 
அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே 
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

 (தேடு) 

தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே-ஒரு 
தம்பி மட்டும் பிறக்க வேண்டும் உந்தன் வடிவிலே 
அன்புகொண்டு தந்தைக்கவன்செய்யும் பணியிலே-நாங்கள் 
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே 
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

 (தேடு)

Sabarimalaiyil Vanna Chandrodayam

Sabarimalaiyil Vanna Chandrodayam – Dharma

Saasthaavin Sannidhiyil Abishegam
Kodi Kan Thedi Varum Ayyappanai – Naam
Kumbittu Paduginrom En Appanai 

Sabarimalaiyil

Paalena Solluvadhu Udalaagum – Adhil
Thayir Ena Kandadhengal Manamaagum
Vennai Thirandhathundhan Arulaagum – Intha
Neyyabishegam Engal Anbaagum
Ezhu Kadal Unadhaatchiyile Varum Ayyappaa – Intha
Ezhulagam Undhal Kaatchiyile Varum Ayyappaa..
Ayyappaa Neethaan Meyyappaa 

Sabarimalaiyil

Vaasam Udaiya Panneer Abishegam -Engal
Manadhil Ezhundha Anbaal Abishegam
Inia Panchaamruthathil Abishegam – Adhil
Inbathai Koottudhaiya Un Dhegam 

Ezhu Kadal

Sabarimalaiyil

Ullathin Venmai Thannai Kaiyil Eduthu – Adhil
Un Peyarai Kuzhaithu Netriyil Ittu
Urugum Viboodhiynaal Abishegam – Hari Om
Enru Sandhanathil Abishegam 

Ezhu Kadal

Sabarimalaiyi

சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்-தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
கோடிக்கண் தேடி வரும் ஐயப்பனை -நாமும் 
கும்பிட்டுப் பாடுகிறோம் என்னப்பனை

சபரிமலையில்

பாலெனச் சொல்லுவது உடலாகும்-அதில்
தயிரெனக் கொண்டதெங்கள் மனமாகும் 
வெண்ணெய் திரண்டது உந்தன் அருளாகும்-இந்த 
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும் 
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா-இந்த 

ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா 

ஐயப்பா-நீ தான் மெய்யப்பா 

சபரிமலையில்

வாசம் உடைய பன்னீர் அபிஷேகம் -எங்கள் 

மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்

இனிய பஞ்சாம்ருததில் அபிஷேகம்- அதில் 

இன்பத்தை கூட்டுதையா உன் தேகம்  

ஏழுகடல்

சபரிமலையில்

உள்ளத்தின் வெண்மை தன்னை கையில் எடுத்து – அதில்

உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு

உருகும் விபூதியனால் அபிஷேகம் – ஹரி ஓம்

என்று  சந்தனத்தில்  அபிஷேகம் 

ஏழுகடல்

சபரிமலையில்

Thursday 10 December 2015

அன்னதனப் பிரபுவே சரணம் ஐயப்பா

அன்னதனப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா


உன்னடியைப் பணிந்து நின்றோம்

சரணம் பொன் ஐயப்பா

கண்ணனின் மைந்தனே சரணம் ஐயப்பா


சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா


வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் ஐயப்பா

வாவர்சாமி தோழனே சரணம் ஐயப்பா


இன்னல்யாவும் தீர்ப்பவனே சரணம் பொன் ஐயப்பா

ஈசனின் செல்வனே சரணம் பொன் ஐயப்பா


சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா


எருமேலி சாஸ்தாவே சரணம் பொன் ஐயப்பா

ஏழைப்பங்காளனே சரணம் பொன் ஐயப்பா


அறிந்தும் அறியாமலும் செய்த பிழைதன்னை

பொறுத்தருள்வாய் நீ சரணம் பொன் ஐயப்பா


AnnaDhaana Prabhoove Saranam Ayyappa 
Aariyangaavu Ayyane Saranam Ayyappa  (2) 

Unnadiyai panindhu nindrom Saranam Pon Ayyappa (2) 
Kannanin maindhane Saranam Ayyappa  

Saranam Ayyappa Swami Saranam Ayyappa 
Saranam Ayyappa Swami Saranam Ayyappa   (2)  

Van Puli mel amarndhavane Saraname Ayyappa 
Vaavar Swami Thozhane Saraname Ayyappa 

Innal Yaavum Theerpavane Saranam Pon Ayyappa 
Pandhalanin Selvane Saranam Pon Ayyappa  

Saranam Ayyappa Swami Saranam Ayyappa 
Saranam Ayyappa Swami Saranam Ayyappa   (2)  

Erimeli Sasthave Saranam Pon Ayyappa 
Ezhai Pangaalane Saranam Pon Ayyappa 

Arindhum Ariyaamalum Seitha Pizhai Thannai 
Porutharulvaai Nee Saranam Pon Ayyappa  

AnnaDhaana Prabhoove Saranam Ayyappa 
Aariyangaavu Ayyane Saranam Ayyappa  

Saranam Ayyappa Swami Saranam Ayyappa  (4)

Thursday 3 December 2015

சமயபுரத்தாளே மாரியம்மா


1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!

SAMAYAPURAM MARIAMMAN PUGAZHMAALAI.

SAMAYAPURATHTHAALAY MAARIAMMAA...AMMAA

SANKARIYEY ENGAL MUNNEY VAARUMAMMAA

MALLIGAICH CHARAM THODUTHTHU MAALAIYITTOHM-ARISI

MAAVILAKKU YEHTRIVAITHTHU PONGALUM VAITHTHOHM

THULLIYE ENGAL MUNNEY VAARUMAMMAA-AMMAA

THOOYAVALAY ENTHAAYEH MAARIAMMAA. (SAMAYA)

PATTU PEETHAAMBARATHTHIL DHAAVANIYUM-UNAKKU

PAAVAADAI SAYLAIGALUM KONDU VANDHOHM

ETTU DHISAIGALIYUM AANDAVALAY-AMMAA

EESWARIYE ENTHAAYEY MAARIAMMAA, (SAMAYA)

KATHTHI KADHARUGIROHM KAYTKALAIYOH-THAAYE

KALLAYDHAAN UNMANAMUM KARAIYALAIYOH

ULAGAMEY AADUDHAMMAA UN SIRIPPILAY-ENGAL

UMAIYAVALAY THAAYEY MAARIYAMMAA, (SAMAYA)

KAALIR SALANGAI OLI KAADHAITH THULAIKKUDHAMMAA

PAAVAADAI DHAAVANIYUM THAANAAGA AADUDHAMMAA

POOVAADAI VEESUDHAMMAA POOMAGALAY-UNAKKU

PAAMAALAI KONDUVANDHOM PAARAMMAA.(SAMAYA).

Wednesday 2 December 2015

படி பாடல்


1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 ஸ்ரீ ஐயப்பன் கவசம் 

ஸ்ரீ ஐயப்பன் கவசம்

அரிஹ்ர புத்ரனை, ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரிகிரிசினை, சாந்த சொருபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே.
ஐயப்ப தேவன் கவசமிதனை
அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வரும்.

நூல்

மண்ணுலக கெல்லாம் காத்தருள் செய்ய
மணிக்ண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக.   1 

புலி வாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணிய மூர்த்தியே வருக வருக.     2

பூத நாயகா வருக வருக
புஷ்கலை பதியே வருக வருக
பொன்னம்பலத்துறை ஈசா வருக வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக.     3

வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக.     4

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகன்றிட அனொஅனே வருக
இருவினை களைந்தே எணயாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக.     5

பதிணென் படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களூம் அடி பணிந்திடுமே.     6

சபரிகிரீசனை நினைத்தே நீறிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே.     7

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க
அவனியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்   8

சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சற்குருநாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.    9

வேண்டுதல்

சிவனார் மகன் சிரசினை காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணினைக் காக்க
நாரணன் பாலன்நாசியைக் காக்க.   10

இருமூர்த்தி மைந்தன்என் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
ப்ம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜியன் நாவினைக் காக்க.  11

கலியுக வரதன்என் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பிஎன் குரலவளைக் காக்க
புஷ்கலை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க. 12

வீரமணிகண்டன் விரல்களைக் காக்க
கடிலை மைந்தன் கைகளைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க.  13

முழுமுதற் கடவுள்என் முதுகினைக் காக்க
இருமுடிப் பிரியன்என் இடுப்பினைக் காக்க
பிரம்மாயுதன்என் பிட்டங்கள் காக்க
தர்மசாஸ்தா துடைதனைக் காக்க.   14

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதிஎன் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜய குமாரன் விரல்களைக் காக்க.   15

அன்னதானப் புரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்காவு ஜோதி அன்புடன் காக்க
காட்டாளருபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க.   16

மாலின் மகனார் அனுதினம் காக்க
அரிகர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க.   17

அரியின் மகனார் அனுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இட்ப்புறம் காக்க.    18

காக்க காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க என் பாவம் பொடிபட
இமையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க.   19

கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும்
குருதியைக் குட்டிக்கும் திஷ்டப் பேய்களும்
சாந்தமலை தனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்.  20

பில்லி சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்.  21

வாதம், பித்தம், சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும், வலிப்பும், சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணு காமல்
என்றுமே காப்பாய் எடுமேலி தேவா   22

கல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா.   23

காமம், குரோதம், லோபம் மோகம்
மதமாச்சர்ய மெனும் ஜம்பெரும் பேய்கள்
என்றுமே என்னை அணுகி விடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்   24

சூது, பொறாமை, பொய், கோபமில்லாமல்
சோரம், லோபம், தின்மார்க்கம் இல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்.  25

மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தெனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன் திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே.  26

நம்ஸ்காரம்

அரிகரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ  27

பொன்னம்பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
சுரிகா யுத்முடைச சுந்த்ரா நமோ நமோ
மஹிஷி மாத்தனா மணிகண்டா நமோ நமோ 28

சரணம் சரணம் சபரி கிரிசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்   29

சுவாமியே சரணம் ஐயப்பா......

எங்க கருப்பசாமி பாடல்

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன் 

சந்தனப் பொட்டுக்காரன்  சபரிமலை காவல்காரன்

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

ஸ்வாமியே.......... சரணம் ஐயப்பா..

சாட்டைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான் 

சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான் 

பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம் 

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான் 

ஒய் ..மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்பண்ண  சாமி

வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்

இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

கர்ப்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார் 

ஒய்.. கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்    

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

எங்க கருப்பன் வரான் எங்க கருப்பன் வரான் 

கார்மேகம் போல வரான் 

அந்தா வர்றான் இந்தா வர்றான் 

நாகவல்லி கொண்டு வர்றான் 

ஒய்..முன்கோப காரன் வர்றான் 

அருவாளு தூக்கி வர்றான் 

ஜெவ்வாது வாசகாரன் 

வெள்ளிப் பிரம்பு கொண்டு  வர்றான் 

ஒய்.. வேகமாக ஆடி வர்றான் 

வேகமாக ஓடி வர்றான் 

வாட்ட சாட்டமாக வர்றான் 

பம்பாநதி வீரத்திலே 

கருப்பன் வரும் வேளையிலே 

பம்பாநதி குளிச்சி வர்றான் 

கருப்பசாமி ஆடி வர்றான் 

கரண்ட அளவு தண்ணியிலே 

தள்ளிக் கொண்டு வாரானப்பா 

சாமி முட்டளவு தண்ணியிலே 

முழுங்கி கொண்டு வாரானப்பா 

அரையளவு தண்ணியிலே 

துள்ளிக் கொண்டு ஓடி வர்றான் 

கழுத்தளவு தண்ணியிலே 

கருப்ப சாமி நீந்தி வர்றான் 

அந்தளவு தண்ணியிலே 

அங்காரமா ஓடி வர்றான்

எங்க கருப்பன் ஓடி வர்றான் 

எங்க கருப்பன் ஓடி வர்றான் 

ஒய் பம்பையிலே குளிச்சி வர்றான் 

பாங்காக வர்றான் ஐயா

அந்தா வர்றான் இந்தா வர்றான் 

பெரியான வட்டம் வர்றான் 

சிரியான வட்டம் வர்றான் 

ஒய் கரிமலையை ஏறி வர்றான் 

பகவதியை வணங்கி  வர்றான்

கரியிலாந்தோடு வர்றான்  

இலவம் தாவளம் கடந்து வர்றான் 

சாமி முக்குழிய  தாண்டி வர்றான்

அழுதாமேடு உச்சி வர்றான் 

சாமி அழுதையிலே குளிச்சி வர்றான் 

காளை கட்டி தொட்டு வர்றான் 

சாமி பூங்காவனம் புகுந்து வர்றான் 

எரிமேலி வாரானய்யா 

வாவர் சாமி கூட வர்றான் 

எரிமேலி வந்து இறங்கிய கருப்பன் சுற்றும் முற்றும் பார்த்து எம்பெருமான் கருப்பனுக்கு மலர்கள்  என்றால் கொள்ளை ப்ரியம் அவர் மலர்களால்  சல்லடை கட்டி வருகின்ற வேளையில் அஹா அஹா காண கண்கோடி வேண்டும் அவை என்னென்ன மலர்கள் என்று கேட்டால்.. 

எடுத்து வைக்கும் கால்களுக்கு சாமந்தி சள்ளடையாம் 

முன்னே வைக்கும் கால்களுக்கு முல்லைப்  பூ சள்ளடையாம்

பின்னே வைக்கும் கால்களுக்கு பிச்சி  பூ சள்ளடையாம் 

அள்ளி வைக்கும் கால்களுக்கு அரளி பூ சள்ளடையாம் 

துள்ளி வைக்கும் கால்களுக்கு துளசியால   சள்ளடையாம் 

வீசி வைக்கும் கால்களுக்கு வீரத்தாலே ச்ள்ளடையாம் 

துள்ளி வைக்கு கால்களுக்கு அருகம்புல் சள்ளடையாம் 

ஒய் உச்சந்தல கட்டி வர்றான் 

புளியாட்டும் ராஜா வர்றான் 

சபரிமலை காவல்காரன் 

ஆங்காரமாய் ஓடி வர்றான் 

தமிழ் நாட்டு எல்லையிலே 

தாண்டி தாண்டி வாரானய்யா 

செங்கோட்ட கருப்ப வர்றான் 

தென்காசி சுடல வர்றான் 

ஆம்பூரு சுடல வர்றான் 

சாத்தானறு  சுடல வர்றான் 

அங்காரமாய் வாரானய்யா 

ஆவேசமாய் வாராரய்யா 

ஒய் போராடி வாராரய்யா 

காவலாளி வாராரய்யா 

பாபநாசம் கோட்டை குள்ளே 

துணப் பேச்சி கூட வர்றான் 

தேவர்கள் மலர் சொரியும் சொரிமுத்து அய்யனார் கோவில் வந்து இறங்கிய எம்பெருமான் கருப்பன் யார் யாரை வணங்குகிறான் என்று கேட்டால் 

என்னன்னேன் சேட்டனடா 

திரு மகாலிங்க சாமியரே

தட்சனாமூர்த்தி சாமி  

ஒய் சங்கிலி பூதத்தாரே 

பாதாள பூதத்தாரே 

மேல் வாச பூதத்தாரே 

சுடர் மாடன் சாமியரே 

ஒய் தலைவனான சாமியரே 

உண்டில் மாடன் சாமியரே 

பள்ளி மாடன் சாமியரே 

உக்ரகாளி தாயாரே 

வன பேச்சி தாயாரே 

ஜக்கம்மா தாயாரே 

வண்டி மலச்சி தாயாரே 

பட்டராயன் சாமியரே 

ஒய் கரடி மாடன் சாமியரே 

அக்ஸ்தியின் மாமுனியும் 

2 (ஆங்காரமாய் காட்சி தந்தார் 

அக்ஸ்தியின் மாமுனியும் )2

இப்படியாக தரிசித்து கொண்டு வந்த எம்பெருமான் கருப்பன் இந்த ஐயப்பன் மலர் பூஜை வருவதற்கு ஆவல் கொண்டு கண்ணிமாரையும்  சாமி மாரையும்  ஐயப்ப மாரையும் மாளிகைபுரத்தம்மனையும் ஆன்மீக நெஞ்சங்களையும் வாழ்த்தி அருள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இந்த ஐயப்பன் பூஜைக்கு கருப்பன் வருகிறான் 

ஆங்காரமாய் பரவசமாய் உதிரமாய் ஓடி வருகிறான் 

எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி

2 ( கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் 

ஆங்காரமாய் ஓடி வர்றான் )2

ஒய் ஆவேசமாய் தேடி வர்றான் 

கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் 

கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் 

ஸ்வாமியே ........ சரணம் ஐயப்போ .. 

எங்க கருப்ப சாமி.. அவர் எங்க கருப்ப சாமி...... 

கருப்பண்ண ஸ்வாமியே.... சரணம் ஐயப்போ...

சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ....